UPCOMING EVENTS

பத்ருப்போர்

பத்ருப்போர் – இது இஸ்லாத்திற்கும் அதை அழிக்க வந்த குறைஷி எதிரிகளுக்கும் நடந்த போர் என்று சொல்வதை விட, இது நீதத்தை அழிக்க வந்தவர்களுக்கு எதிராக நடந்த போர்,அடிமைத்தனத்திற்கு எதிராக நடந்த போர்,பெண் பிள்ளைகளை உயிரோடு புதைக்கும் மோட்டுத்தனத்திற்கு எதிராக நடந்த போர், விதவைகள் – அனாதைகள் – ஏழைகளின்  வாழ்வுரிமைக்காக நடந்த போர், இன்னும்  ஒவ்வொரு சத்தியத்தையும் இந்த உலகத்தில் நிலைநாட்ட அசத்தியத்தியத்திற்கு எதிராக நடந்த போர், என்பது தான் உண்மை. இந்த போரின் மிக முக்கியமான விவரங்களை எம்முடைய முஹ்யித்தீன் டிவியினால் பதியப்பெற்றதை இதோ உங்களுக்கு தொகுத்தளிக்கிறோம்…

பத்ர் ஸஹாபாக்களின் தியாகம் (அஷ்ஷெய்கு ஸெய்யிது மஸ்ஊது மௌலானா)

பத்ர் போர் – சத்திய சோதனை (அஷ்ஷெய்கு ஜலீல் முஹ்யித்தீன் காதிரி ஹழரத்)

ஆலிமுல் ஃபாழில் அஹ்மது அப்துல் காதிர் மஹ்ழரி அவர்கள் தொடராக பேசியதை

பத்ர் போர் ஏன்?

பத்ர் ஸஹாபாக்கள்

பத்ர் போர்

பத்ர் கைதிகள்

சத்தியத்தை காக்க வந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திரு முகத்திற்காகவும், அந்த சத்திய சீலரின் ஒரு சொல்லுக்காக தம் உயிரையும் துச்சமென கருதி நின்ற மகத்துவமிக்க மாபெரும் பத்ர் ஸஹாபாக்களின் முகத்திற்காகவும், யா அல்லாஹ் எங்களின் பாவங்களை மன்னிப்பாயாக! அவைகளை மறைப்பாயாக! அவைகளையெல்லாம் நன்மையாக மாற்றுவாயாக! அவர்களுடனே சுவனத்தில் இருக்கும் மிகப்பெரும் பாக்கியத்தை எங்களுக்கும் எங்களை ஈன்ற மாதா பிதாக்களுக்கும் எங்களின் பிச்சலங்களுக்கும் தந்தருள்புரிவாயாக!

வஸல்லல்லாஹு அலா ஷஃபீஉல் முத்னிபீன் ஸெய்யிதினா முஹம்மதின் வஆலிஹி வஅஸ்ஹாபிஹி அஜ்மஈன். வல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்!

Related Posts